
டைனோசர்
சித்திரப் புத்தகங்கள் குழந்தைகளின் அறிவை விரிவுபடுத்துகின்றன, அவர்களின் சிந்தனைகளை தூண்டுகின்றன அத்துடன் அவர்கள் கற்பனைகளை ஊக்குவிக்கின்றன. வயதுக்கு ஏற்ப புத்தகங்கள் அத்துடன் உற்சாகம் அளிக்கும் புத்தகங்களாகவும் இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு ஆர்வம் விரைவாக எழுகிறது. பெரியவர்கள் இதனை புரிந்து கொண்டால் பல விடயங்கள் உண்டு கதைப்பதற்கு.
ஜான் 4 வயதும் 2 மாதங்களும்